புதன், 12 மார்ச், 2014

5.சுருள் முடி நோய்.

சுருள் முடி நோய் தன்மை :


  1. தலையில் எழும் சுருள் முடியை அழகுடையது போல் இருக்கும்.
  2. தலையில் நைப்பற்று போவதால் முடியின் மினுமினுப்பும்,இயற்கை அழகும் கெடுகிறது.
  3. அழுக்கு மிகுந்து,இயற்கை நிறம் மாறுகிறது.
  4. தலை நாற்ற முற்று,பல நோய்களை தலையில் எழுகிறது,
  5. பொடுகு உண்டாகிறது.இதனால் மயிர் கழிந்து இறங்குகிறது.
சுருள் முடிக்கு தைலம் :


  • நொச்சி சாறு 1/2 படி 
  • கையான் தகரை  சாறு 1/2 படி 
  • வாசனை புல் சாறு (திருப்பன புல் )1/2 படி 
  • அவுரிசாறு  1/2 படி 
  • சின்னிசாறு  1/2 படி 
  • தேங்காய் எண்ணெய்   2.1/2 படி 
இவைகளை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூரிய புடம் வைத்து (வெய்யிலில் வைத்து சாறு சுண்ட வைத்து )பிறகு அடுப்பு ஏற்றி காய்ச்சி இருத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் சுருள் முடியும்,உதிர்தலும் போகும்.

சுருள் முடிக்கு உள்ளுக்கு சாப்பிட மருந்து :


  1. பறங்கி சக்கை 25 கிராம் 
  2. சுக்கு 25 கிராம்
  3. மிளகு 25 கிராம்
  4. திப்பிலி 25 கிராம்
  5. சதகுப்பை 25 கிராம்
  6. கொடிவேலி 25 கிராம்
  7. கருஞ் சீரகம் 25 கிராம்
  8. கற்கடக சிங்கி (கடுக்காய் பூ )25 கிராம்
  9. அதிமதுரம் 25 கிராம்
  10. இசங்கு 25 கிராம்
  11. கார்போக அரிசி 25 கிராம்
  12. அமுக்குரா 25 கிராம்
  13. சர்க்கரை 300 கிராம் 
இவைகளை தனி தனியே பொடித்து சலித்து சர்க்கரையுடன் சேர்த்து சலித்து ஒன்றாக்கி சூரணம் செய்து வைத்து கொண்டு காலை,மாலை வெருகடி அளவு சாப்பிட்டு வர சுருள் முடி ,பொதிவு முடி,ஊரல்,குத்து வலி போன்றவை நீங்கும்.

தைல மருந்து வேண்டினால் தொடர்புக்கு :

+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.






























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக