வியாழன், 9 ஜனவரி, 2014

6.உதிர் தலை நோய்.


  •  தலையிலுள்ள மயிரில் நோய் உண்டாகி சொறிந்திட நேரிடுகிறது.

  • ஊரலின் காரணமாக மயிரும் உதிரும்.

  • சிலருக்கு மயிர் ஒடிந்து விழும்.இப்படி ஒடிந்து விழுகின்ற மயிர் கால்களில் காற்று பட்டால் விஷம் போல் குளிர்ச்சி ஏறும்.

  • தொடர்ந்து உஷ்ணமும் தலையில் உண்டாகும்.  
இதற்கு  எண்ணெய் மருந்து :


  1. கரிப்பான் சாறு.1படி ,
  2. நொச்சி சாறு.1படி, 
  3. தேங்காய் எண்ணை 2 படி ,
  4. மஞ்சள்   9 கிராம்,
  5. கருஞ்சீரகம்,9 கிராம் ,
  6. தேவதாரம் 9 கிராம் ,
  7. கோட்டம் 9 கிராம், 
  8. வங்காளப் பச்சை 9 கிராம் (பச்சை துருசு )
  9. கச்சோலம் 9 கிராம் ,
  10. ஏலம்  9 கிராம்.



உபயோகிக்கும் முறை:

இந்த எண்ணையை தலையிலிட்டு தேய்த்து வாரம் 2 நாட்கள்,(ஆண்கள்=புதன்,சனி,பெண்கள் =செவ்வாய்,வெள்ளி )ஊறவிட்டு வெந்நீரில் குளித்து வந்தால் தலையில் முடி உதிர்வது நிற்கும்.தலையில் யுள்ள பீனிசம்,மண்டை இடி முதலிய நோய்களும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். 

தைல மருந்து வேண்டினால் தொடர்புக்கு :
+91 9894618455.


 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக