வியாழன், 9 ஜனவரி, 2014

சுருட்டை முடி.

சுருள் முடி வர காரணம்.








  • மண்டையில் நயப்பற்றுப் போவதாகும்.
  • முடியின் மினுமினுப்பும்,இயற்கை அழகும் குறையும்.
  • அழுக்கு மிகும்.
  • இயற்கை நிறம் மாறும்.
  • தலையில் நாற்றம் உண்டாகும்.
  • பொடுகு உண்டாகும்.
  • முடி கழியும்.
மேற்கண்ட நோய்கள் தீர தைலம்.

  1. நொச்சி 
  2. கையான் 
  3. திருப்பன புல் 
  4. அவுரி 
  5. சிறுசின்னி 
  • இந்த 5 வகை சாறுகள் சம அளவு எடுத்து,இதற்கு மொத்த அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து சூரிய புடம் 10 நாட்கள் வைத்து பின் நீர் சுண்ட வற்ற காய்ச்சி வண்டல் நீக்கி தேய்த்து வர சுருள் முடியும்,மயிர் உதிர்தலும் தீரும்
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக